பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கொடூரம்!
இந்தியாவில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கம்போய் கிராமத்தை சேர்ந்தவர் கோகிலாபென். விவசாயியான இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டதை அடுத்து சத்தம் கேட்கும் இடத்தை தேடி சென்று பார்த்த போது, மண்ணுக்குள் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் வந்துள்ளது. இதனால் அச்சம் அடைந்த அவர் அருகில் உள்ள மின்சார … Continue reading பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை மண்ணுக்குள் புதைத்த கொடூரம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed